Special Mention

img

எண்ணெய் வயல்களைத் தனியாரிடம் தராதே -ரிபுன் போரா

நாட்டின் பல கோடி ரூபாய் மதிப்பிலான 64  எண்ணெய் வயல்களை மத்திய பாஜக அரசு தனியாரிடம் தாரை வார்த்திட டெண்டர் விட்டிருக்கிறது. மத்திய அரசு இதனை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்று மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கோரினார்.